வவுனியா ஓமந்தையில் மே 26 அன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இந்தியதுணைத்தூதரக அதிகாரி பிரபாகரன் மைத்துனரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகநுண்கலைப்பீட விரிவுரையாளர் சீதாலக்ஷ்மி அவர்களின் பாசமிகு சகோதரனும்அன்றைய தினம் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவருமானசுவாமிநாத ஐயர் ( சந்திரன் ஐயா) நேற்றையதினம் (ஜூன் 20) இரவு சிகிச்சைபலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமானார்
சம்பவ இடத்திலேயே இந்திய துணைத்தூதரக அதிகாரி பிரபாகரன் பலியாகியதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகன் மரணமடைந்தார் , விபத்தின் தொடர்ச்சியாக படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயரும் நேற்றிரவு மரணமாகியுள்ளமை பெரும் சோகத்தினை உண்டுபண்ணியுள்ளது.