By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஒன்பது மாதங்களில் 700,733 கடவுச்சீட்டுகள் விநியோகம்.
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஒன்பது மாதங்களில் 700,733 கடவுச்சீட்டுகள் விநியோகம்.
இலங்கைச் செய்தி

ஒன்பது மாதங்களில் 700,733 கடவுச்சீட்டுகள் விநியோகம்.

Last updated: 2022/10/11 at 3:20 AM
Published October 11, 2022 247 Views
Share
1 Min Read
SHARE

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 700, 733 கடவுச் சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்ரெம்பர் வரை 409,919 ஆண்களுக்கும் 290,814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஓகஸ்ட்டில் அதிகபட்சமாக 115,286 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடவுச்சீட்டைப் பெறுவதற்காக திணைக்களத்திற்குச் செல்லும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திணைக்களத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2021 இல் 392,032 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்தாண்டு 240,000க்கும் அதிகமான நபர்கள் வெளிநாடுகளில் பணிபுரிய பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (ஒக்ரோபர் 08) வரை 241,034 நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலதிகமாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகளை வழங்குவதற்கு சர்வதேச பங்காளிகளுடன் அமைச்சு செயற்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

உத்தியோகபூர்வ வழிகள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பணம் கடந்த மாதத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தொழிலாளர்களின் பணம் விகிதம் செப்ரெம்பர் மாதத்தில் 359 மில்லியன் அமெரிக்க டொலர் களாக அதிகரித்துள்ளது.



You Might Also Like

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு

தீர்மானங்கள் பொருளாதாரத்திற்கு தீங்கின்றி எடுக்கப்படும்!

2024 உயர் தர மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு – 2025 பரீட்சைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை – மூன்றாம் தவணை ஒகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்.

விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு

வெளிநாட்டவர் 120 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி – முச்சக்கர வண்டி சங்கம் எதிர்ப்பு

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

கம்பெனிகள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு!

SUB EDITOR October 11, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article எரிக் சோல்ஹைம் நாட்டுக்கு வந்தடைந்தார்.
Next Article திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு

August 8, 2025
இலங்கைச் செய்தி

தீர்மானங்கள் பொருளாதாரத்திற்கு தீங்கின்றி எடுக்கப்படும்!

August 8, 2025
இலங்கைச் செய்தி

2024 உயர் தர மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு – 2025 பரீட்சைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

August 7, 2025
இலங்கைச் செய்தி

இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை – மூன்றாம் தவணை ஒகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்.

August 7, 2025
இலங்கைச் செய்தி

விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

வெளிநாட்டவர் 120 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி – முச்சக்கர வண்டி சங்கம் எதிர்ப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

கம்பெனிகள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு!

August 6, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?