By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை 1C தரம் உயர்த்தப்பட்டது
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை 1C தரம் உயர்த்தப்பட்டது
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை 1C தரம் உயர்த்தப்பட்டது

Last updated: 2022/01/07 at 12:00 PM
Published January 7, 2022 423 Views
Share
1 Min Read
SHARE

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை தரம் 1 முதல் 13 வரையான மாணவர்கள் கல்வி பயிலும் 1C தரமுள்ள பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதை அடுத்து நேற்று (06 ஜனவரி) முதல் உயர்தரப் பாடசாலையாக தனது கல்விச் சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளது.

குறித்த பாடசாலை தரமுயர்த்தப்பட்டமை மற்றும் புதிய பாடசாலை கட்டட திறப்பு விழா என்பன பாடசாலை முதல்வர் அருட்சகோதரி மேரிசன் திரேஸ் மேரி கனிஸ்ரஸ் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பாடசாலையின் உயர் தர வகுப்புக்களை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது தீவக வலயக்கல்விப் பணிப்பாளர்இ மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் இ வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இளங்கோவன்இ ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவிஇ ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் ஜெயகாந்தன்இ வேலனை பிர தேச சபையின் தவிசாளர் கருணா கரகுருமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1872 இல் ஆரம் பித்த மேற்படி பாடசாலை, இவ் வாண்டு 150 ஆண்டினை பூர்த்தி செய்வதுடன் பாட சாலை சமூகத்தினரின் வேண்டு கோளுக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பாடசாலையை தரமுயர்த்த முழு முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்த பாடசாலை முதல்வர் அருட்சகோதரி அதற்காக அமைச்சருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றி களையும் தெரிவித்தார்.

You Might Also Like

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR January 7, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஆரியகுளத்தில் மதங்களை திணித்தால் ,அஸ்தியை கரைப்போம் – சிவாஜி எச்சரிக்கை!
Next Article மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025
தீவகச் செய்தி

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?