By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!
யாழ்ப்பாணம்

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் விருது – தேசிய ரீதியில் யாழ்ப்பாணமாவட்டம் முதலிடம்!

Last updated: 2025/10/17 at 10:03 AM
Published October 17, 2025 36 Views
Share
2 Min Read
SHARE

சமூக பாதுகாப்பிற்கான தேசிய  விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூகபாதுகாப்பு சபையினால் நேற்றையதினம் (ஒக். 16) திருகோணமயில் நடைபெற்றது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டம் பயனாளிகள்இணைப்பின் அடிப்படையிலும், பணச்சேகரிப்பின் அடிப்படையிலும் தேசியரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இவ் விருதினை யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தவிசாளர் திரு.டி.எம்.கே. திசாநாயக்க அவர்களினால் அரசாங்க அதிபர் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் பணச்சேகரிப்பின் அடிப்படையில் தேசியமட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் முறையே பருத்தித்துறை, நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்கள் பெற்றுக்கொண்டன.

தனிப்பட்ட அடைவு மட்டங்களிற்கான தேசிய விருதினை 29 கிராம மட்டஉத்தியோகத்தர்களான கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர்பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தவிசாளர்டி.எம்.கே. திசாநாயக்க, பிரதி பொது முகாமையாளர் கல்தாரி டி சில்வா, கிராமஅபிவிருத்தித் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் மோ.பிரகாஷ், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் சந்தைப்படுத்தல் லக்மால், அம்பாறை, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிகஅரசாங்க அதிபர்கள், சமுர்த்தி பணிப்பாளர்கள், திட்டப்பணிப்பாளர்கள், பிரதேசசெயலர்கள், உதவி பிரதேச செயலர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் , கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்அமைச்சர் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்ததை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

யாழ் – நீதிமன்றினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய்பொலிஸ் நிலைய காணி!

SUB EDITOR October 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (ஒக்.17)!
Next Article மண்டைதீவில் பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!

October 18, 2025
யாழ்ப்பாணம்

தீபாவளியன்று வட மாகாண மது விற்பனை நிலையங்கள் பூட்டு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

கடல்கடந்த தீவகத்தின் 10பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசத்தில் இருந்துநீக்கம்..?

October 17, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண மக்களுக்கு மின் தடை அறிவிப்பு அறிவிப்பு!

October 17, 2025
யாழ்ப்பாணம்

யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் நியமனம் !

October 17, 2025
யாழ்ப்பாணம்

புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..!

October 16, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு – 2 கோடி நிதிக்கு அனுமதி !

October 15, 2025
யாழ்ப்பாணம்

யாழ் – நீதிமன்றினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய்பொலிஸ் நிலைய காணி!

October 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?