By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா இந்தியாவில் பறிமுதல்!!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > இந்திய செய்தி > இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா இந்தியாவில் பறிமுதல்!!
இந்திய செய்தி

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா இந்தியாவில் பறிமுதல்!!

Last updated: 2025/06/07 at 10:00 PM
Published June 7, 2025 24 Views
Share
1 Min Read
SHARE

தமிழ்நாடு – இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுசெல்லப்பட்ட 70 கிலோ கஞ்சாவை தமிழக பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கார் ஒன்றில் கஞ்சாவைக் கடத்தி வந்த 6 பேரைக் கைது செய்த பொலிஸார்அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய்உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக்குக் கடத்துவதற்காக மண்ணில்புதைத்து வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயினை தங்கச்சிமடம்பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இலங்கைக்குக் கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்கரைப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக துறைமுகம் பொலிஸாருக்குதகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து கடற்கரைப் பகுதியில் உள்ள எம்.ஆர்.டி மீன் கம்பனி அருகில்சந்தேகப்படும் நிலையில் கார் ஒன்று நின்றுள்ளது. அந்த காரை பொலிஸார்சோதனையிட்ட போது, காரினுள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதுதெரியவந்துள்ளது.

காரில் இருந்த 70 கிலோ கஞ்சாவைக் கைபற்றிய பொலிஸார், இது தொடர்பாகதங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துகாரையும் பறிமுதல் செய்தனர்.

You Might Also Like

இந்திய விமான விபத்தில் சிக்கிய சுமார் 203 உடல்கள் மீட்பு!

சட்டவிரோத நுழைந்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது !!

SUB EDITOR June 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதைக்கு அடிமை!
Next Article நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளியில் இடம்பெற்ற சந்தை நிகழ்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

இந்திய செய்தி

இந்திய விமான விபத்தில் சிக்கிய சுமார் 203 உடல்கள் மீட்பு!

June 12, 2025
இந்திய செய்தி

சட்டவிரோத நுழைந்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது !!

June 11, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?