By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அதிபர்கள் பாடசாலைகளுக்கு மாணவர்களை வலிந்து இழுக்கின்றனர். ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டு
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > அதிபர்கள் பாடசாலைகளுக்கு மாணவர்களை வலிந்து இழுக்கின்றனர். ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டு
யாழ்ப்பாணம்

அதிபர்கள் பாடசாலைகளுக்கு மாணவர்களை வலிந்து இழுக்கின்றனர். ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டு

Last updated: 2021/07/20 at 8:57 AM
Published July 20, 2021 343 Views
Share
2 Min Read
SHARE

கொரோனா தொற்று அதிகமாகின்றது சில பாடசாலை அதிபர்கள் வகுப்பறை கற்றலுக்கு மாணவர்களை வலிந்து இழுக்கின்றனர் உடற்கல்வி டிப்ளோமா ஆசிய சங்கத்தின் தலைவர் ப தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கமைய கல்வி அமைச்சு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத மாணவர்களுக்கான கல்விவள நிலையங்களை அமைத்து தொலைக்காட்சி மூலம் சமூக இடைவெளியைப்பேணி கற்றலை அவதானித்து கல்வியை பெற்றுக்கொள்ளும் முறையை உருவாக்கி ஆசிரியர்களை மேற்பார்வை செய்து மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகதபடி பாதுகாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில அதிபர்கள் இதனை சாக்காக வைத்து மாணவர்களை பாடசாலைக்கு வரும்படியும் ஆசிரியர்களை கட்டாயம் வகுப்பு எடுக்குமாறும் வற்புறுத்துகின்றனர். தென்மராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இன்று தரம் 6 வகுப்பிற்கும் பாடசாலைகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது.இங்கு 6ம் 7ம் வகுப்புக்களை நடாத்துவது அர்த்தமற்றது. அதுமட்டுமல்லாது யா

ழ், மற்றும் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  இவ்வாறு வகுப்புகளில் வகுப்பு எடுத்த ஆசிரியர்களை வலயத்தில் இருந்து மேற்பார்வைக்கு சென்ற உதவிக்கல்வி பணிப்பாளர்கள் கண்டித்து சென்றதாகவும் அறிய முடிகிறது. ஆனால் அதிபர் நீங்கள் சும்மா இருந்து சம்பளம் எடுக்கிறீர்கள் கற்றலை செய்யுங்கோ என வற்புறுத்து வதாகவும் ஆசிரியர்கள்  வேதனைப்படுகின்றனர்.

அத்துடன் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஸ்மாட் தொலைபேசி இல்லாத காரணத்தால் இணையவழி கற்பித்தல் செய்ய முடியவில்லை.  இதனை பாடசாலை மாணவர்களுக்கு முன்னால் வைத்து அதிபர் ஒருவர் விசாரணையும் நடாத்தியுள்ளார். ஏழைமாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்ற நல்லநோக்கத்துடன் அரசு எடுத்த முயற்சியை சில அதிபர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அதிலும் தொற்றுதல் அதிகம் உள்ள இடங்களில் இதனை அனுமதிக்க முடியாது.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே இந்த விடயத்தில் மாகாண கல்வித்தினணக்களம் கண்டிப்பானதும் கட்டாயமானதுமான உத்தரவை பிறப்பித்து சமூக அக்கறை இல்லாது தான்தோன்றித்தனமாக செயல்படும் அதிபகளை சுற்றறிக்கைக்கு இயங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

SUB EDITOR July 20, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article உடுவிலில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா!
Next Article வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?