By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!
Share
Notification
Latest News
வாடகை அறையில் போதைப்பாவனை – எண்மர் கைது!
யாழ்ப்பாணம்
ஓட்டுனர் அபராதப் புள்ளி அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து!
இலங்கைச் செய்தி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் -நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மாகாணம்
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாறானது!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவில் உள்ள அனைத்து மகளிருக்குமான முக்கிய அறிவித்தல்
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!
தீவகச் செய்தி

வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

Last updated: 2021/01/23 at 8:11 PM
Published January 23, 2021 589 Views
Share
1 Min Read
SHARE

வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட தீவகப் பிரதேசத்தின் மையமாக விளங்கும் வேலணை பிரதேசத்தின்  நகரமான வங்களாவடி பகுதியில் நவீன கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை தற்போதைய சபையில் உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்துவந்த நிலையில் அதற்கான அனுமதியை சபை 2018 ஆம் ஆண்டு ஏகமனதாக நிறைவேற்றியிருந்தது.

ஆனாலும் குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இருந்துவந்த இழுபறி நிலை காரணமாக அதன் கட்டுமாணத்தில் தாமதமேற்பட்டுவந்தது.

இந்நிலையில் தற்போது உலகவங்கி குறித்த கட்டுமாணப் பணியை முன்னெடுப்பதற்கு நிதிப்பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளது.

இதையடுத்து இன்று (ஜனவரி 23) குறித்த நவீன கடைத்தொகுதி அமையவுள்ள நிலப்பகுதியை உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் செயலாளர், உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

முன்பதாக வேலணை வங்களாவடி பகுதியின் அபிவிருத்தியை மையமாக கொண்டு 2018 ஆம் ஆண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான திருமதி அனுஷியா ஜெயகாந்த் அவர்களால் சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

குறித்த முன்மொழிவை பிரதேசத்தின் அபிவிருத்தி கருதி சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏகமனதாக நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

நயினாதீவில் இடம்பெற்ற அரச நடமாடும் சேவை !

பருத்தித்தீவில் 10 ஏக்கர் நிலம் கோரும் நகர அபிவிருத்தி அதிகார சபை !

நயினாதீவு ஶ்ரீ சபரீச ஐயப்பன் திருக்கோயில் மண்டலபூசை பெருவிழா _2025 !

வீதி விபத்துகள் தடுப்பு நோக்கில் வேலணை மத்திய கல்லூரியில் பொலிஸாரின் விழிப்புணர்வு நிகழ்வு

வித்தியா கொலை வழக்கு: மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீட்டு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு

அனலைதீவில் நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 நிகழ்வு நவம்பர்07 முதல்!

நயினாதீவில் உள்ள அதிகூடிய வயதான மூத்த பிரஜைகள் யாழ் மாவட்டரீதியில் கௌரவிப்பு!

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்!!

SUB EDITOR January 23, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தீவகங்களில் மின்சார மேம்பாட்டு திட்டம் – சீனாவிடம்!
Next Article கனடா மற்றும் அமெரிக்க வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாடகை அறையில் போதைப்பாவனை – எண்மர் கைது!
ஓட்டுனர் அபராதப் புள்ளி அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து!
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாறானது!
நெடுந்தீவில் உள்ள அனைத்து மகளிருக்குமான முக்கிய அறிவித்தல்

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் இடம்பெற்ற அரச நடமாடும் சேவை !

November 19, 2025
தீவகச் செய்தி

பருத்தித்தீவில் 10 ஏக்கர் நிலம் கோரும் நகர அபிவிருத்தி அதிகார சபை !

November 16, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஶ்ரீ சபரீச ஐயப்பன் திருக்கோயில் மண்டலபூசை பெருவிழா _2025 !

November 15, 2025
தீவகச் செய்தி

வீதி விபத்துகள் தடுப்பு நோக்கில் வேலணை மத்திய கல்லூரியில் பொலிஸாரின் விழிப்புணர்வு நிகழ்வு

November 8, 2025
தீவகச் செய்தி

வித்தியா கொலை வழக்கு: மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீட்டு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு

November 6, 2025
தீவகச் செய்தி

அனலைதீவில் நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 நிகழ்வு நவம்பர்07 முதல்!

November 5, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் உள்ள அதிகூடிய வயதான மூத்த பிரஜைகள் யாழ் மாவட்டரீதியில் கௌரவிப்பு!

November 5, 2025
தீவகச் செய்தி

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்!!

November 1, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?