வைத்திய நிபுணர் S. பிரசாத் அவர்களால் அண்மையில் பருத்தித்துறைசூரியமஹால் மண்டபத்தில் நீரிழிவு நோய் பற்றிய பொதுமக்களுக்கானவழிகாட்டி நூல் வெளியீடு செய்யப்பட்டது.
உயிரியல் ஆசிரியர் குணசீலன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்ஆ.கேதீஸ்வரன், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மற்றும் சமூகஆர்வலர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.