By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை!- ஜனாதிபதி ரணிலின் யோசனைக்கு பிரதமர் மோடி விருப்பம்!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை!- ஜனாதிபதி ரணிலின் யோசனைக்கு பிரதமர் மோடி விருப்பம்!
இலங்கைச் செய்தி

தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை!- ஜனாதிபதி ரணிலின் யோசனைக்கு பிரதமர் மோடி விருப்பம்!

Last updated: 2023/07/28 at 10:18 PM
Published July 28, 2023 293 Views
Share
1 Min Read
SHARE

தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தை-ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்த நிலையில், குறித்த திட்டத்திற்கு அவரும் விருப்பம் வெளியிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே, குறித்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு கூறியதாக, பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது, தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் ஊடாக, சுமார் 18 கிலோமீற்றர் தூரம் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து விரைவாக தலைமன்னார் ஊடாகப் பொருட்களை கொண்டு வாமுடியும்.

இந்த நிலையில்,காங்கேசன்துறை-காரைக்கால் கப்பல சேவையை மாற்றம் செய்து, காரைக்கால்-நாகப் பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா விரும்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் தார்.

இந்த நிலையில்,தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் பட்சத்தில், விரைவானதும் வினைதிறனான சேவையை வழங்கமுடியுமெனவும் பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறியதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மேற்கோள் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மேற்படி சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கந்தையா விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali July 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் சூழலை அழகுபடுத்த நடவடிக்கை!
Next Article யாழ்.மாநகர சபையின் முத்தமிழ் விழா நல்லூரில்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?