By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனவரி 24 இல் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி – நாகமுத்துபிரதீபராஜா –
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஜனவரி 24 இல் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி – நாகமுத்துபிரதீபராஜா –
இலங்கைச் செய்தி

ஜனவரி 24 இல் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி – நாகமுத்துபிரதீபராஜா –

Last updated: 2025/01/19 at 9:39 PM
Published January 19, 2025 166 Views
Share
2 Min Read
SHARE

19.01.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணி வானிலை அவதானிப்பு.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்துவரும் கன மழை;

1. நாளை முதல் கிழக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும். கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது. ஆனாலும் சில பகுதிகளுக்கு சற்று கனமழை கிடைக்கும்.

2. நாளையும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல்கனமானது வரை மழை கிடைக்கும்.

3. எதிர்வரும் 20.01.2025 முதல் 22.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் பல சிறிய அளவிலான மழை தொடரும்.

4. எதிர்வரும் 24.01.2025 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச்சுழற்சி உருவாகுகின்றது.

5. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்எதிர்வரும் 28.01.2025 முதல் 02.02.2025 வரை மிதமானது முதல் கனமானதுவரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

6. எதிர்வரும் 21.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள்கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

7. கிழக்கு மாகாணத்தின் சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை, வாகனேரி, நவகிரி, குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாஓயா, கல்லோயா, மாதுறு ஓயா, கும்புக்கன் ஓயா, யான் ஓயா போன்றன சில இடங்களில் கரைமேவிப் பாய்கின்றன.

8. வடக்கு மாகாணத்தில் இரணைமடு, வவுனிக்குளம், கல்மடு, தண்ணி முறிப்பு, கணுக்கேணி, போன்றனவும் வான் பாய்கின்றன.

9. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் நாளைய தினமும்அவதானமாக இருப்பது அவசியம்.

10. கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறைவழங்கியமை மிகச் சரியான முடிவு. ஏனெனில் தற்போது வரை கிழக்குமாகாணங்களின் மேற்பரப்பு நீர்நிலைகள் கணிசமான அளவு நீரைவெளியேற்றுகின்றன.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR January 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி !
Next Article முன்னாள் அமைச்சர் இன்று கைது!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?