By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சமூக வலைத்தளங்களில் பொலிஸ் இலச்சினையுடன் போலிக் கடிதம் – எச்சரிக்கை !
Share
Notification
Latest News
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சமூக வலைத்தளங்களில் பொலிஸ் இலச்சினையுடன் போலிக் கடிதம் – எச்சரிக்கை !
இலங்கைச் செய்தி

சமூக வலைத்தளங்களில் பொலிஸ் இலச்சினையுடன் போலிக் கடிதம் – எச்சரிக்கை !

Last updated: 2024/07/04 at 8:36 AM
Published July 4, 2024 192 Views
Share
1 Min Read
SHARE

போலியாக தயாரிக்கப்பட்ட கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பௌத்த தர்ம சக்கரத்துடன் நீல நிறத்தில் பொலிஸ் சின்னம், இறப்பர் முத்திரைமற்றும் மஞ்சள் நிறத்துடனான பின்னணியில் ” CENTRAL OFFICE FOR THE FIGHT AGAINST CRIME RELATED INFORMATION AND COMMUNICATION_TECHNOLOGY “என்ற தொனிப்பொருளில் 2024 ஜூலை01 என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் மாஅதிபர் தேசபந்துதென்னக்கோனில் விடுக்கப்பட்டதாக விடயம் மறைக்கப்பட்ட முறையில் இந்தகடிதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளஅறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் மற்றும் அதன் உள்ளடக்கம் என்பவை முற்றிலும் போலியாகதயாரிக்கப்பட்ட கடிதம் என்றும் , இலங்கை பொலிஸினாலோ அல்லது அதனுடன்இணைந்த நிறுவனங்களினாலோ இவ்வாறானதொரு கடிதம்வெளியிடப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்குஅறிவித்துள்ளது. இதில் ஏமாற வேண்டாம் எனவும் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்ட போலி கடிதம் மற்றும் அந்த கடிதத்தை இணையத்தில்வெளியிட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளைஆரம்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

You Might Also Like

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

SUB EDITOR July 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சம்பந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி!
Next Article உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

You Might Also Like

இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?