கிறிசலிஸ் (Chrysalis) என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் மருதங்கேணியில்இயங்கிவரும் பாதுகாப்பு இல்லத்திற்கான ரூபா. 750,000 பெறுமதியான உலர்உணவு பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.
இதன் முதல் கட்டத்தினை நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ம.பிரபாகரன்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம்நேற்றையதினம் (ஏப்ரல23) கையளித்திருந்தார்.
இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, மாவட்ட பெண்கள்அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. தயாபரி மற்றும் கிறிசலிஸ் நிறுவனத்தின்சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் டி.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.