By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் இலங்கை வர முயன்ற பெண் கைது !
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் இலங்கை வர முயன்ற பெண் கைது !
உலகச் செய்தி

இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் இலங்கை வர முயன்ற பெண் கைது !

Last updated: 2024/07/21 at 6:33 PM
Published July 21, 2024 261 Views
Share
1 Min Read
SHARE

இராமேஸ்வரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் வர முயன்றமுல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் 02 முகவர்களையும் பொலிஸார்கைதுசெய்துள்ளனர்.

இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் பொலிஸார்ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமாக நின்ற பெண்ணிடம் விசாரணைசெய்த போது, பெண் இலங்கைத் தமிழில் பேசியுள்ளார்.

இதையடுத்து, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைநடத்தியதில், அவர் முல்லைத்தீவு பாண்டியன்குளத்தைச் சேர்ந்த 45 வயது பெண்என்றும் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக06 மாத விசா பெற்று சென்னைசென்றதும் தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் 24 நாள்கள் தங்கிய இப்பெண், சென்னை வளசரவாக்கம்பகுதியில் உள்ள இலங்கையர் ஒருவரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாகடெய்லராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் 30ஆம் திகதி மதுரைக்குவந்து, உறவினர் உதவியுடன் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நபர்களை தொடர்புகொண்டு இலங்கைக்கு படகில் அழைத்துச் செல்வதற்கு 50,000 ரூபாதருவதாகக் கூறியுள்ளார்.

இதன்படி, இலங்கைக்கு படகில் செல்வதற்காக இராமேஸ்வரத்துக்கு வந்ததுவிசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து பெண்ணையும் முகவர்களாக செயல்பட்டஇருவரைக் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றுமொரு நபரைபொலிஸார் தேடி வருகின்றனர்

You Might Also Like

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

SUB EDITOR July 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையை சார்ந்த சிறார்களுக்கு நற்கருணை!
Next Article கட்சியை இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் – சி.வி விக்னேஸ்வரன் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

உலகச் செய்தி

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

June 24, 2025
உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?