By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி

இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

Last updated: 2025/05/18 at 9:45 PM
Published May 18, 2025 87 Views
Share
1 Min Read
SHARE

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் 3,000க்கும்மேற்பட்ட இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களாகபரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதன்போது கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட சிலவிண்ணப்பங்களும் கவனிக்கப்படாமல் உள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

இந்த விண்ணப்பங்களில் குறைந்தது 1,000 விண்ணப்பங்கள் பொலிஸ் மற்றும்பிரதேச புலனாய்வு சேவையின் அனுமதி உட்பட சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடமிருந்து முழுமையாக தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் பல முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நடந்து முடிந்தஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குநிதியளித்ததாகவும், அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படும் தகவல்களால், குறித்த விண்ணப்பங்கள்ளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தேக்கமடைந்துள்ளன.

குற்றவியல் குழுவினர், அரசியல் ஆதரவை இழந்துள்ள நிலையில், அவர்கள்தங்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகளை நியமிப்பதன் மூலம், தங்கள்சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர முயற்சிப்பதாக ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

இது ஒரு ஆபத்தான எதிர்காலத்தின் அறிகுறியாகும் என்று அவர் விபரித்துள்ளார். பாதுகாப்பு துறையினருடனான சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதி இதனைகுறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும்என்று ஜனாதிபதி, பொது பாதுகாப்புதுறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

You Might Also Like

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு

தீர்மானங்கள் பொருளாதாரத்திற்கு தீங்கின்றி எடுக்கப்படும்!

2024 உயர் தர மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு – 2025 பரீட்சைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை – மூன்றாம் தவணை ஒகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்.

விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு

வெளிநாட்டவர் 120 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி – முச்சக்கர வண்டி சங்கம் எதிர்ப்பு

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

கம்பெனிகள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு!

SUB EDITOR May 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Next Article பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு

August 8, 2025
இலங்கைச் செய்தி

தீர்மானங்கள் பொருளாதாரத்திற்கு தீங்கின்றி எடுக்கப்படும்!

August 8, 2025
இலங்கைச் செய்தி

2024 உயர் தர மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு – 2025 பரீட்சைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

August 7, 2025
இலங்கைச் செய்தி

இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை – மூன்றாம் தவணை ஒகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்.

August 7, 2025
இலங்கைச் செய்தி

விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

வெளிநாட்டவர் 120 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி – முச்சக்கர வண்டி சங்கம் எதிர்ப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

கம்பெனிகள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு!

August 6, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?