By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!
உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

Last updated: 2025/06/09 at 8:44 PM
Published June 9, 2025 27 Views
Share
2 Min Read
SHARE

இந்திய அரசாங்கம், தற்போது சிந்து, சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகளில் இருந்துபாகிஸ்தானுக்கு செல்லும் நீரை நிறுத்தும் நீண்டகாலத் திட்டத்தைமேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காஷ்மீர் மாகாணத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குபதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைஇடைநிறுத்துவதன் மூலம் இந்திய அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையைஎடுத்தது.  

இதனை தொடர்ந்து, குறித்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தியாதற்போது இந்த அதிரடி திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. 

இந்தத் திட்டத்தின் மூலம் பாகிஸ்தானின் நீர்விநியோகத்தை சீர்குலைக்கும்வகையில் சிந்து நதியின் நீரை திருப்பி மற்ற நதிகளுடன் இணைத்து இந்தியப்பகுதிகளுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த நீர் திட்டத்தின் முக்கிய அம்சமாக, சிந்து நதியை ரவி மற்றும் பியாஸ்நதிகளுடன் இணைத்து, சட்லஜ் வழியாக ஹரிகே தடுப்பணைக்கு கொண்டுசெல்லும் வகையில் 200 கிலோமீட்டர் நீளமான, 12 பெரிய சுரங்கப்பாதைகள்கொண்ட கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கால்வாய் இந்தியாவின் உள்நாட்டு நீர் தேவையை பூர்த்தி செய்யும்வகையிலும் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மேம்பட்டநீர்விநியோகத்தை வழங்கும்.

குறிப்பாக, மழைக்குறைவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் இது ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் கங்கை மற்றும் யமுனை நதிகளில் நீர் நிலைகளைஉயர்த்தும் நோக்கமும் உள்ளது. மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட யமுனை நதியின்பகுதிகள் மீண்டும் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கங்கை கால்வாயின் கொள்ளளவை அதிகரித்தல், கசிவை தடுப்பதுபோன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டம் வெளிப்படையான தாக்குதலாக இல்லாமல், பாகிஸ்தானை“சத்தமின்றி தண்டிக்கும் உத்தி” எனக் கருதப்படுகிறது.

நீர்விநியோகம் குறைய, பாகிஸ்தானில் குடிநீர் மற்றும் விவசாயத் துறைகள்கடுமையாக பாதிக்கப்படலாம். இந்த திட்டம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில்நிறைவேறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   

You Might Also Like

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி !

SUB EDITOR June 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article காங்கேசன்துறையில் புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்!!
Next Article புங்குடுதீவில் உயிரிழந்த திமிங்கிலம் கரையில் ஒதுங்கியது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025
உலகச் செய்தி

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

May 8, 2025
உலகச் செய்தி

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி !

May 4, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?