By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: காரைதீவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு !
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கிழக்கு மாகாணம் > காரைதீவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு !
கிழக்கு மாகாணம்

காரைதீவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு !

Last updated: 2024/11/27 at 3:23 PM
Published November 27, 2024 204 Views
Share
2 Min Read
SHARE

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள்மீட்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாகஇராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்துசெல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டு வருகின்றன.தற்போது மீட்கப்பட்டஜனாசா மீட்கப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளிசின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில்அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில்அள்ளுண்டு காணாமல் போயினர்.

பின்னர் கல்முனை பொதுமக்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர்உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணியில்ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மீட்புப்பணியில் போது அப்பகுதியில் உள்ள அதிவலு மின்கம்பத்தைபிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில்உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.மேலும்இந்த விபத்தில் 06 சிறுவர்கள் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன்பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போதுகாணாமல் போயுள்ளனர்.எஞ்சிய நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லைஅத்துடன் நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில்கைவிடப்பட்டது.

26.11.2024 அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரைஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.இதன்போது

நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்குவிடுமுறையில் சென்ற மாணவர்கள் 06 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

பின்னர் இன்று (27) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது எனதற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் போலீசாரும் அப்பகுதிமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

You Might Also Like

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

SUB EDITOR November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தஅழைப்பு!
Next Article இன்று (28/11 )இரவு மற்றும் நாளை மறுதினமும்(30/11) வடக்கு மாகாணம் மழை -நாகமுத்து பிரதீபராஜா –
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

கிழக்கு மாகாணம்

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

May 18, 2025
கிழக்கு மாகாணம்

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

May 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

April 19, 2025
கிழக்கு மாகாணம்

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

April 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

April 8, 2025
கிழக்கு மாகாணம்

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

April 1, 2025
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

March 21, 2025
கிழக்கு மாகாணம்

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

February 24, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?