By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை
உலகச் செய்தி

கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை

Last updated: 2024/03/18 at 9:02 AM
Published March 18, 2024 280 Views
Share
1 Min Read
SHARE

கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை நேற்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.
ஒட்டாவாவில் இலங்கை நேரப்படி இரவு 10.30க்கு இறுதிச் சடங்கு ஆரம்பமானதுடன் அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் திறந்தவெளியில் பொது அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் சம்பவத்தில் உயிர் தப்பிய கணவன் கலந்து கொண்டிருந்தார்.
கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இரவு பெண் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளுமாக 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.
19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டு 10 நாட்களுக்குப் பின்னர் நேற்று ஒட்டாவாவில் உள்ள மாநாட்டு மண்டபமொன்றில் 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.
ஹில்டா ஜயவர்தனராமய பௌத்த நிலையம் மற்றும் ஒட்டாவாவில் உள்ள இலங்கை சமூகத்தினரின் உதவியுடன் இந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கனேடிய பௌத்த சம்மேளனத்தின் தலைவர் நாரத கொடிதுவுக்கு இந்த சம்பவத்தின் பின்னர் கனேடிய அரசாங்கம், கனடாவில் வாழும் இலங்கை சமூகம் மற்றும் கனேடியர்களின் பங்களிப்புக்காக நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்த 6 இலங்கையர்களின் நினைவாக கனடாவில் வாழும் இலங்கை கத்தோலிக்க சமூகமும் நேற்று ஆராதனையை நடத்தியது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன், இறந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது எதிர்காலத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கனடாவுக்கு வர எதிர்பார்க்கும் எவரும் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என குறித்த ஆராதனையில் இணைந்து கொண்ட அருட் தந்தை ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த துயரத்தை அனைவரது மனங்களில் இருந்தும் அகற்றும் வகையில் கனடா அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

You Might Also Like

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

SUB EDITOR March 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மனித மேம்பாட்டு தராதரத்தில் இலங்கைக்கு கிடைத்த கௌரவம்!
Next Article விசேட மின்சார இணைப்புத் திட்டம் அறிமுகம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025
உலகச் செய்தி

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

May 8, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?