அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ்திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூலபொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். தமிழ்இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரைஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும்.
அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை பொலிஸ் வேலையில்இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என நேற்றையதினம் (ஜனவரி31) யாழ்ப்பாண மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார்