மரண அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு செபநாயகபுரம் 13 வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு அல்பிரட் நேற்று (10 ஜூலை) காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பு மரியம்மா ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான யாக்கோப்பு அன்னம்மாவின் மருமகனும் மரியெஸ்ரெலாவின் அன்பு கணவரும் ஆவார்.

வனா, எவின், நோபட், றொபேட், தயாளன், டயானா ஆகியோரின் அன்பு தந்தையும் அன்ரன்பசில், யக்கிலின், யூடி, சுமிதா, றம்ஜா, டொறின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் இன்று (11 ஜூலை) பிறபகல் 4.00 மனியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன் சல்லி சேமக்காலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share this Article