யாழ்ப்பாணம் சாரணர் மாவட்டத்தின் புதிய ஆணையாளராக யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கான பத்திரத்தை பிரதம ஆணையாளர் ஜனபிரித் பெர்ணான்டோ வழங்கினார்.
யாழ்ப்பாணம் சாரணர் மாவட்டத்தின் புதிய ஆணையாளராக யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கான பத்திரத்தை பிரதம ஆணையாளர் ஜனபிரித் பெர்ணான்டோ வழங்கினார்.
Sign in to your account