By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கிழக்கு மாகாணம் > மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!
கிழக்கு மாகாணம்

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

Last updated: 2025/02/24 at 10:42 PM
Published February 24, 2025 127 Views
Share
1 Min Read
SHARE

திருகோணமலை மாவட்டம் மூதூர் – கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று(பெப். 24) இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்துஇடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து திருகோணமலைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து தெகிவத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரகவாகனமானது திருகோணமலையில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்தமுச்சக்கரவண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும்அப்பகுதியில் நின்ற நபர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவரும் வீதியில் நின்றநபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்டவாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் மேலும் இருவர் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் குமாரபுரம் பகுதியில்இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து பிக்கப் ரக வாகனத்தில்வந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து வெளிஇடத்தில் இருந்து ஆயுதங்களுடன் வருகை தந்த பெரும்பான்மையின இளைஞர்கள் சிலர் ஆயுதங்களைக் கொண்டு குமாரபுரம் பகுதியில் நின்றவர்கள்மீதும், வீடுகளுக்குள்ளும் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. சம்பவஇடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்துள்ளதுடன், வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரைபொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைகளுக்காக திருகோணமலைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைமூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

கணவனை அடித்துகொன்ற மனைவி – மாஞ்சோலையில் சம்பவம்!

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

SUB EDITOR February 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து சங்கு சின்னத்தில் போட்டி!
Next Article வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு, இறப்பு மற்றும் தீவுப் பகுதி விவாகப் பதிவாளராக நியமிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

கிழக்கு மாகாணம்

கணவனை அடித்துகொன்ற மனைவி – மாஞ்சோலையில் சம்பவம்!

July 5, 2025
கிழக்கு மாகாணம்

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

May 18, 2025
கிழக்கு மாகாணம்

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

May 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

April 19, 2025
கிழக்கு மாகாணம்

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

April 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

April 8, 2025
கிழக்கு மாகாணம்

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

April 1, 2025
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

March 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?