By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கிழக்கு மாகாணம் > பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !
கிழக்கு மாகாணம்

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

Last updated: 2025/04/19 at 2:41 PM
Published April 19, 2025 82 Views
Share
1 Min Read
SHARE

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனஅழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பவரை நேற்றையதினம் (ஏப்ரல் 18) காலையில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளதாகபொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம்ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிகடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதிபிள்ளையான் அவரது காரியாலயத்தில் வைத்து சி.ஐ.டி. யினர் கைது செய்துஅவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்துவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தலுடன்தொடர்புபட்ட பிள்ளையானின் சாரதியான ஜெயந்தனை கொழும்பில் இருந்துசென்ற சி.ஐ.டி.யினர் அவரை அவரது வாழைச்சேனை வீட்டில் வைத்து கைதுசெய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You Might Also Like

கணவனை அடித்துகொன்ற மனைவி – மாஞ்சோலையில் சம்பவம்!

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

SUB EDITOR April 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் ஆர்வம் குறைவு – பெப்ரல் அமைப்பு !
Next Article கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு !!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

கிழக்கு மாகாணம்

கணவனை அடித்துகொன்ற மனைவி – மாஞ்சோலையில் சம்பவம்!

July 5, 2025
கிழக்கு மாகாணம்

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

May 18, 2025
கிழக்கு மாகாணம்

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

May 15, 2025
கிழக்கு மாகாணம்

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

April 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

April 8, 2025
கிழக்கு மாகாணம்

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

April 1, 2025
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

March 21, 2025
கிழக்கு மாகாணம்

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

February 24, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?