By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் !
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் !
உலகச் செய்தி

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் !

Last updated: 2025/10/03 at 12:29 PM
Published October 3, 2025 79 Views
Share
1 Min Read
SHARE

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்தநிலநடுக்கங்களால் போகோ, செபு உள்ளிட்ட நகரங்கள் கடும் சேதத்தைசந்தித்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைஇதுவரை 72ஆக உயர்ந்துள்ளது.

மணிலா மற்றும் அதன் மத்திய பகுதிகளை மையமாகக் கொண்டுநேற்றையதினம் (ஒக்.02) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானதுடன், அதுபூமிக்கு அடியில் 19 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, 7.0 மற்றும் 7.0 என மேலும் இரண்டு வலுவான நிலநடுக்கங்களும்அடுத்தடுத்து பதிவாகின. இந்தத் தொடர் அதிர்வுகளால் போகோ, செபு ஆகியநகரங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் பல வீடுகள், அலுவலகங்கள் மற்றும்இதர கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இந்தக் கட்டிடஇடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சுமார் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களைமீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில்தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பகுதி கிராமங்களில் பயங்கர நிலச்சரிவும்ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் புதையுண்டனர். இடிபாடுகளிலும், நிலச்சரிவிலும் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாகநடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனஅஞ்சப்படுகிறது.

You Might Also Like

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் !

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!!

கட்டார் பதிலடி கொடுக்கும் -அதிரடி அறிவிப்பு!

புட்டின் – ட்ரம்ப் பேச்சு இணக்கப்பாடின்றி முடி்வு!!

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது!!

SUB EDITOR October 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிளிநொச்சியில் ஆசிரியர் தீயில் எரிந்து பலி !!
Next Article சாதாரண தர பரீட்சை – இணையவழி விண்ணப்ப முடிவு ஒக். 9 !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

உலகச் செய்தி

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் !

October 13, 2025
உலகச் செய்தி

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

October 1, 2025
உலகச் செய்தி

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!!

September 11, 2025
உலகச் செய்தி

கட்டார் பதிலடி கொடுக்கும் -அதிரடி அறிவிப்பு!

September 10, 2025
உலகச் செய்தி

புட்டின் – ட்ரம்ப் பேச்சு இணக்கப்பாடின்றி முடி்வு!!

August 16, 2025
உலகச் செய்தி

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

August 6, 2025
உலகச் செய்தி

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

July 31, 2025
உலகச் செய்தி

ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது!!

July 30, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?