By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பிரான்ஸ் அருகே தத்தளித்த படகிலிருந்து இலங்கைத் தமிழர்கள் மீட்பு!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > பிரான்ஸ் அருகே தத்தளித்த படகிலிருந்து இலங்கைத் தமிழர்கள் மீட்பு!
உலகச் செய்தி

பிரான்ஸ் அருகே தத்தளித்த படகிலிருந்து இலங்கைத் தமிழர்கள் மீட்பு!

Last updated: 2022/12/25 at 4:11 PM
Published December 25, 2022 295 Views
Share
1 Min Read
SHARE

இந்து சமுத்திரத்தில் ரியூனியன் தீவுக்கு அருகே ஆழ் கடலில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 53 பேருடன் மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸின் கரையோரக் காவல் படையினர் மீட்டிருக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு நேரம் பிரான்ஸின் கடற்பரப்பில் பிரவேசித்த அந்தப் படகில் இருந்து அவசர உதவி கோரி விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்துக் கடல் மீட்புப் பிரிவினரும் கடற்படையினரும் படகைப் பாதுகாப்பாக மீட்டு ரியூனியன் தீவின் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

அந்த மீன் பிடிப் படகில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 53 பேர் இருந்துள்ளனர். அவர்களது சுகாதார நிலையைப் பரிசோதித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அனைவரும் தங்குமிடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று ரியூனியன் தீவில் இருந்து வெளியாகிய செய்திகள் தெரிவித்தன.

பிரான்ஸின் இந்து சமுத்திரத் தீவாகிய ரியூனியன் நோக்கி இலங்கை அகதிகள் படகுகளில் படையெடுப்பது இந்த வருடத்தில் இது நான்காவது தடவை ஆகும். இன்றைய வருகையுடன் சேர்த்துக் கடந்த நான்கு ஆண்டுகளில் பத்துத் தடவைகளில் 399 இலங்கைக் குடியேறிகள் படகுகளில் தீவினை வந்தடைந்திருந்தனர். அவர்களில் இந்த வருடம் மட்டும் வருகை தந்தோர் எண்ணிக்கை 122 ஆகும். 399 பேரில் ஆக 48 பேரது புகலிடக் கோரிக்கைகள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனையோர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கை அகதிகளைத் தீவுக்குக் கடத்தி வந்தவர்கள் எனக் கூறப்படுகின்ற இந்தோனேசியப் பிரஜைகள் மூவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அங்கிருந்து மேலும் பலர் படகுகள் மூலம் ரியூனியன் தீவுக்கு வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் கடலில் தென்படுகின்ற படகு அகதிகளை உடனடியாக மீட்பதற்கான ஆயத்த நிலையைத் தீவின் அதிகாரிகள் பேணிவருகின்றனர்.

You Might Also Like

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

Anarkali December 25, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பெற்றோரின் மூடநம்பிக்கையால் யாழில் 8 மாதக் குழுந்தை உயிரிழப்பு!!
Next Article பனிப் புகாருக்குள் சிக்கிய கிளிநொச்சி! – மக்கள் பெரும் அந்தரிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025
உலகச் செய்தி

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

May 8, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?