By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: செம்மணி விவகாரம் – பிரித்தானியா இலங்கை அரசுடன் நேரடி பேச்சுக்கு தயார்.
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > செம்மணி விவகாரம் – பிரித்தானியா இலங்கை அரசுடன் நேரடி பேச்சுக்கு தயார்.
உலகச் செய்தி

செம்மணி விவகாரம் – பிரித்தானியா இலங்கை அரசுடன் நேரடி பேச்சுக்கு தயார்.

Last updated: 2025/07/10 at 3:23 PM
Published July 10, 2025 50 Views
Share
1 Min Read
SHARE

இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக, பிரித்தானியவெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார குழுக் கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன், செம்மணி மனித புதைகுழிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப்பதிலளிக்கையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பாக தாம் ஆழ்ந்தகவலை கொண்டுள்ளதாகவும், இது மனித உரிமைகள் மீறல்களாகஇருக்கக்கூடும் என்பதால், அது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளதாக டேவிட்லாமி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடி பேச்சுவார்த்தைகளைபிரித்தானியா மேற்கொண்டுள்ளதுடன் கடந்த மாதமும் இது தொடர்பில்கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பல பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்குடும்பத்தவர்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணி வருவதாகவும் டேவிட்லாமி கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய குரல்கள்செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரச சார்பற்ற அமைப்புகள் உட்படஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

செம்மணி பகுதியில் சரியான முறையில் அகழ்வு பணிகளைமேற்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில்இலங்கை கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக, இழைக்கப்பட்ட குற்றங்கள்தொடர்பில் விசாரணை செய்வதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்அதிகார வரம்பு மட்டுப்படுத்தப்படுவதாகவும், பிரித்தானிய வெளிவிவகாரஅமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

You Might Also Like

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது!!

தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!

அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து!

ட்ரம்புடனான மோதலால் புதிய கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்!!

SUB EDITOR July 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடக்கு கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்!
Next Article நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” அமர்வு – 14 இன்று சிறப்பாக இடம்பெற்றது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

உலகச் செய்தி

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

August 6, 2025
உலகச் செய்தி

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

July 31, 2025
உலகச் செய்தி

ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது!!

July 30, 2025
உலகச் செய்தி

தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!

July 27, 2025
உலகச் செய்தி

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!

July 27, 2025
உலகச் செய்தி

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!

July 26, 2025
உலகச் செய்தி

அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து!

July 10, 2025
உலகச் செய்தி

ட்ரம்புடனான மோதலால் புதிய கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்!!

July 6, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?