By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திர விபத்து : இன்றுடன் 08 சடலங்கள் மீட்பு !
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கிழக்கு மாகாணம் > காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திர விபத்து : இன்றுடன் 08 சடலங்கள் மீட்பு !
கிழக்கு மாகாணம்

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திர விபத்து : இன்றுடன் 08 சடலங்கள் மீட்பு !

Last updated: 2024/11/30 at 7:08 PM
Published November 30, 2024 274 Views
Share
1 Min Read
SHARE

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள்மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல்போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில்இன்று (30) காலை இறுதியாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில்சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் அன்றையதினம் மாலை மீட்புப்படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில்இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இருள் சூழ்ந்திருந்த போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைதொடர்ந்து இன்றும் இடம்பெற்று வந்தது. அதன்போது இதுவரை மொத்தமாக 08 சடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06 சடலங்களும், வாகன சாரதியின் சடலமும், இன்னும் ஒரு இளைஞரின்சடலமுமாக மொத்தம் 08 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும்பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மீட்பு பணியின் போது விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும்மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர்காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலை இருந்தநிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறன.

திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரணவிசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுகுடும்பத்தினரிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகிறது.

You Might Also Like

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

SUB EDITOR November 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நயினாதீவு இளைஞன் இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்சகராக நியமனம்
Next Article நூலக வளாகத்துள் வைத்து பசு மாட்டை இறைச்சியாக்கிய ஊழியர் உட்பட இருவர் கைது !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

கிழக்கு மாகாணம்

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

May 18, 2025
கிழக்கு மாகாணம்

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

May 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

April 19, 2025
கிழக்கு மாகாணம்

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

April 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

April 8, 2025
கிழக்கு மாகாணம்

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

April 1, 2025
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

March 21, 2025
கிழக்கு மாகாணம்

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

February 24, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?