By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

Last updated: 2025/05/16 at 8:33 PM
Published May 16, 2025 127 Views
Share
2 Min Read
SHARE

கனடாவில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில்வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம்கடந்த மே12ம் திகதி திங்கட்கிழமை ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது.

இதில் பிரதமராக மார்க் கார்னி அவர்களும் மேலும் 30 அமைச்சர்களும்பதவியேற்றார்கள். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்தஅரசாங்கத்தின் அமைச்சரவையில் நீதி அமைச்சராகவும்  சட்டமா அதிபராகவும்பழங்குடியினர் விவகார அமைச்சராகவும் பணியாற்றிய  ஹரி ஆனந்தசங்கரிஅவர்கள் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப்பதவியேற்றுள்ளார்.

அமைச்சர்  ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனது இளம் வயதில் கனடாவில்குடியேறி  கல்வி கற்று பின்னர் பல்கலைக்கழகப் பட்டங்களையும் சட்டத்துறைபட்டத்தையும் பெற்று தொடர்ந்து   அரசியலில் புகுந்தார். அதற்கு முன்னர்  கனடாவின் தமிழர் சமூகம் சார்ந்த பல அமைப்புக்களிலும் முக்கிய பதவிகளைவகித்து சேவையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப் பாதுகாப்பு மற்றும்அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஹரி ஆனந்தசங்கரிஅவர்கள் அமைச்சர் என்ற வகையில் பின்வரும் பொறுப்புக்களையும்அதிகாரங்களையும் கொண்டிருப்பார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். தமிழர்ஒருவர் கனடாவில் இந்த பொறுப்புக்கள் வாய்ந்த அமைச்சராகப் பணியாற்றுவதுஉலகத் தமிழர்களும் பெருமை தேடித்தரும் விடயமாகும்.

முக்கிய பொறுப்புகள்:

அவசரநிலை மேலாண்மை:

கனடாவில் அவசரகால நிர்வாகத்திற்கு பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகாலநடவடிக்கைகள்  அமைச்சர் வழிநடத்துகிறார், மத்திய அரசிற்குள் அடங்கும்  அமைப்புகளை ஒருங்கிணைத்து மாகாணங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன்பணிபுரிகிறார். பல்வேறு அவசரநிலைகளிலிருந்து தயாராக, பதில் மற்றும் மீட்புஆகியவை இதில் அடங்கும்.

பொது பாதுகாப்பு:

பொது பாதுகாப்பு விஷயங்களுக்கான மத்திய கூட்டாட்சி அமைப்பான பொதுபாதுகாப்பு மற்றும் அவசரகாலத் திணைக்களத்திற்கு அமைச்சர் பொறுப்பு.

தேசிய பாதுகாப்பு:

பயங்கரவாதம் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களிலிருந்துகனேடியர்களைப் பாதுகாப்பதில் அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார், மேலும்மத்திய அரசின் கீழ் வரும் துறைகள் மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முகவர்நிறுவனங்களின் பணிகளை மேற்பார்வை செய்வதும் அமைச்சரின்கடமையாகும்

கனடாவின் மத்திய அமைச்சின் கீழ் வரும் தேசிய பாதுகாப்பு தொடர்பானநிறுவனங்களும் சபைகளுமான

றோயல் கனடிய மவுண்டட் பொலிஸ் (ஆர்.சி.எம்.பி), கனேடிய பாதுகாப்புபுலனாய்வு சேவை (சி.எஸ்.ஐ.எஸ்), கனடா எல்லை சேவைகள் நிறுவனம்(சிபிஎஸ்ஏ),  மற்றும் கனடாவின் பரோல் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறுமத்திய  அரசின் அமைப்புகளின் நடவடிக்கைகளை அமைச்சர்மேற்பார்வைசெய்யும் பொறுப்புக்களைக் கொண்டவர்.

You Might Also Like

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் !

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் !

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!!

கட்டார் பதிலடி கொடுக்கும் -அதிரடி அறிவிப்பு!

புட்டின் – ட்ரம்ப் பேச்சு இணக்கப்பாடின்றி முடி்வு!!

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

SUB EDITOR May 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தீவக வலய துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ பெண்கள் அணிசம்பியன்!
Next Article தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

உலகச் செய்தி

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் !

October 13, 2025
உலகச் செய்தி

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் !

October 3, 2025
உலகச் செய்தி

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

October 1, 2025
உலகச் செய்தி

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!!

September 11, 2025
உலகச் செய்தி

கட்டார் பதிலடி கொடுக்கும் -அதிரடி அறிவிப்பு!

September 10, 2025
உலகச் செய்தி

புட்டின் – ட்ரம்ப் பேச்சு இணக்கப்பாடின்றி முடி்வு!!

August 16, 2025
உலகச் செய்தி

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

August 6, 2025
உலகச் செய்தி

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

July 31, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?