By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

Last updated: 2025/05/11 at 3:06 PM
Published May 11, 2025 143 Views
Share
1 Min Read
SHARE

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பரம் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் எதிர்தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தமது x கணக்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியாக தாக்குதல்களைநிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுஅறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும்வாழ்த்துக்கள்” என்று அவர் பதிவில் கூறியுள்ளார்.

இதற்கமைய பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் டார் தனது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜம்மு–காஷ்மீர் – பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர்காயமடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவும் மோதலைத்தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

You Might Also Like

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் !

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் !

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!!

கட்டார் பதிலடி கொடுக்கும் -அதிரடி அறிவிப்பு!

புட்டின் – ட்ரம்ப் பேச்சு இணக்கப்பாடின்றி முடி்வு!!

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

SUB EDITOR May 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ரம்பொடை – கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு
Next Article முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

உலகச் செய்தி

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் !

October 13, 2025
உலகச் செய்தி

பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் !

October 3, 2025
உலகச் செய்தி

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

October 1, 2025
உலகச் செய்தி

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!!

September 11, 2025
உலகச் செய்தி

கட்டார் பதிலடி கொடுக்கும் -அதிரடி அறிவிப்பு!

September 10, 2025
உலகச் செய்தி

புட்டின் – ட்ரம்ப் பேச்சு இணக்கப்பாடின்றி முடி்வு!!

August 16, 2025
உலகச் செய்தி

போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

August 6, 2025
உலகச் செய்தி

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

July 31, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?