By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ் !
Share
Notification
Latest News
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு மெலிஞ்சியம்பதி காளி அம்பாளின் ஆடிப்பூர விழா!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ் !
உலகச் செய்தி

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ் !

Last updated: 2025/01/07 at 10:12 AM
Published January 7, 2025 161 Views
Share
2 Min Read
SHARE

சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் இந்தியாவில் இருவருக்கும்பரவியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ்உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில்சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு காரணமாகவைத்தியசாலைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குளிர்காலத்தில் சகஜம்தான் என அரசு கூறினாலும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

சீனாவில் வைரஸ் பரவலால் மற்ற நாடுகளும் எச்சரிக்கையாக உள்ளன.

இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிரகண்காணிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் மனிதமெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில்கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்புஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தை எங்கும் அழைத்துச் செல்லப்படாதபோதிலும் வைரஸ் பாதிப்பு எப்படிஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனைஅறிக்கையை கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது.

மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்திய மத்தியசுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல்வெளியாகி உள்ளது.

முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாளஇந்தியா முழுமையாகத் தயாராக உள்ளதுடன், இந்த தொற்று பாதிப்புகளில், அசாதாரண பரவல் என்பது இல்லை என இந்திய மத்திய சுகாதார அமைச்சகம்விளக்கம் அளித்திருந்தது.

You Might Also Like

தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!

செம்மணி விவகாரம் – பிரித்தானியா இலங்கை அரசுடன் நேரடி பேச்சுக்கு தயார்.

அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து!

ட்ரம்புடனான மோதலால் புதிய கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்!!

பிரிட்டிஷ் அரசு கவலை – செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் !

அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!

SUB EDITOR January 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி !
Next Article பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

You Might Also Like

உலகச் செய்தி

தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!

July 27, 2025
உலகச் செய்தி

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!

July 27, 2025
உலகச் செய்தி

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!

July 26, 2025
உலகச் செய்தி

செம்மணி விவகாரம் – பிரித்தானியா இலங்கை அரசுடன் நேரடி பேச்சுக்கு தயார்.

July 10, 2025
உலகச் செய்தி

அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து!

July 10, 2025
உலகச் செய்தி

ட்ரம்புடனான மோதலால் புதிய கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்!!

July 6, 2025
உலகச் செய்தி

பிரிட்டிஷ் அரசு கவலை – செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் !

July 3, 2025
உலகச் செய்தி

அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?