By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கச்சதீவில் இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கச்சதீவு > கச்சதீவில் இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!!
கச்சதீவு

கச்சதீவில் இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!!

Last updated: 2025/03/17 at 4:19 AM
Published March 16, 2025 254 Views
Share
2 Min Read
SHARE

இந்திய இழுவைப் படகுகளின் பாவனையால் பெரும் பொருளாதார இழப்புக்கு  ஆளாகியுள்ள இலங்கை இந்திய மீனவர் சங்க பிரதிநிதிகள் கச்சதீவில் சந்திப்பு ஒன்றினை நேற்றையதினம் (மார்ச்15) மேற்கொண்டனர்.

இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் செய்யும் மீனவ சங்க பிரதிநிதிகளும் நெடுந்தீவு கடற்தொழில் சமாச பிரதிநிதிகளும் அந்தோனியார் ஆலய திருவிழா நிறைவுபெற்றதும் ஆலய முன்றலில் சந்திப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கை மீனவர்கள் தங்கள் ஏழு நாட்களும் கடலில் மீன் பிடிக்கவலைகளை பரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் காரைக்கால் மீனவர்கள் 7 நாட்களும் இலங்கை பகுதியில் அத்துமீறி நுழைந்து வலைகளை அறுத்துசெல்வதாக தெரிவித்ததுடன்

இராமேஸ்வரம் மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மீன்பிடிக்க வரும்போது மீதமுள்ள நான்கு நாட்கள் நாங்கள் எங்கள் கடலில் வலை பரப்பி மீன் பிடித்துவந்தோம். ஆனால் தற்போது ஏழு நாட்களும் வந்து எங்கள் கடலில் மீன்பிடிப்பதால் எங்கள் வலைகளும், வளங்களும் முழுமையாக சேதம்அடைகின்றதுடன் “காலையில் நாங்கள் கடலில் மீன்களை தேடவில்லைஎங்கள் வலைகளை தான் தேடுகிறோம்” என மீனவர்கள் தங்கள் வேதனையைவெளிப்படுத்தினர்.

இதேவேளை தமிழக 05 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும்இழுவைப்படகால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதாகவும் தமிழக மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் இதைக் கண்டித்து ஐந்து மாவட்ட நாட்டுப்படகுமீனவர்கள் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த கடந்த மார்ச் 1 இல் திட்டமிட்டிருந்தனர். அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டம்தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் கோரிக்கைகளையும் எங்கள் மீனவர்களிடம் எடுத்துக்கூறி இந்திய இலங்கை மீனவர்களின் பொது பிரச்சினையாக இதனை முன்னிறுத்தி, மத்திய மாநில அரசுகளிடம் முறையிடுவதாக தமிழக நாட்டுப்படகு மீனவர்கள்உறுதியளித்தனர்.

எல்லைதாண்டிய இழுவைப் படகுகளின் நடவடிக்கை தொடருமாயின் வடபகுதி மீனவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மீள எழும்ப முடியாத நிலையின் விழிம்பில் நிற்பவர்கள் தற்கொலை செய்ய வேண்டிய நிலை தோன்றும்.

பல வடிவங்களில் எமது போராட்டங்களை முன்னெடுத்த போதும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை, இனி எம்மிடம் போராட மீதம் இருப்பது உயிர் மட்டும்தான் அதை அழித்தே போராட வேண்டிய நிலை ஏற்படமுன்பு இதற்கு தீர்வு காணவேண்டும் என சமாச பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்

     

You Might Also Like

கச்சத்தீவு மீட்புக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறந்த மருத்துவ சேவை!

கச்சதீவில் பக்தர்களை தரையிறக்கும் பணி சிறப்பாக இடம்பெற்றது!!

கச்சதீவு திருவிழாவில் இலங்கை கடற்தொழில் அமைச்சர் பங்கேற்பு!

கச்சதீவு திருவிழா சிறப்புற நடக்க ஒத்துழைத்தவர்க்கு கௌரவிப்பு- இந்திய பக்தர்கள்!

8000 ஆயிரம் பக்தர்களுடன் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருநாள் திருவிழா!

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பம்!

பல்லாயிரம் பக்தர்களுடன் இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய நற்கருணை திருவிழா!

SUB EDITOR March 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறந்த மருத்துவ சேவை!
Next Article நெடுந்தீவு சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றத்தின் தவக்காலஆற்றுகை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

கச்சதீவு

கச்சத்தீவு மீட்புக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம்

April 2, 2025
கச்சதீவு

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறந்த மருத்துவ சேவை!

March 16, 2025
கச்சதீவு

கச்சதீவில் பக்தர்களை தரையிறக்கும் பணி சிறப்பாக இடம்பெற்றது!!

March 15, 2025
கச்சதீவு

கச்சதீவு திருவிழாவில் இலங்கை கடற்தொழில் அமைச்சர் பங்கேற்பு!

March 15, 2025
கச்சதீவு

கச்சதீவு திருவிழா சிறப்புற நடக்க ஒத்துழைத்தவர்க்கு கௌரவிப்பு- இந்திய பக்தர்கள்!

March 15, 2025
கச்சதீவு

8000 ஆயிரம் பக்தர்களுடன் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருநாள் திருவிழா!

March 15, 2025
கச்சதீவு

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பம்!

March 14, 2025
கச்சதீவு

பல்லாயிரம் பக்தர்களுடன் இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய நற்கருணை திருவிழா!

March 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?