By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அடுத்தடுத்து நிலநடுக்கம்; மியான்மரில் பலி எண்ணிக்கை உயர்வு !
Share
Notification
Latest News
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு மெலிஞ்சியம்பதி காளி அம்பாளின் ஆடிப்பூர விழா!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > அடுத்தடுத்து நிலநடுக்கம்; மியான்மரில் பலி எண்ணிக்கை உயர்வு !
உலகச் செய்தி

அடுத்தடுத்து நிலநடுக்கம்; மியான்மரில் பலி எண்ணிக்கை உயர்வு !

Last updated: 2025/03/29 at 10:54 AM
Published March 29, 2025 103 Views
Share
1 Min Read
SHARE

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் நேற்றையதினம் (மார்ச்28) ஏற்பட்டது.

மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில்7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும்இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில்கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன.

தாய்லந்து தலைநகர் பாங்கொக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகிஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

இந்தநிலையில், மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை163 பேர் உயிரிழந்ததாகவும் 300இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்த நிலையில், 50இற்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாய்லாந்தில் 81 பேர் இடுபாடுகளில்சிக்கி உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.

You Might Also Like

தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!

செம்மணி விவகாரம் – பிரித்தானியா இலங்கை அரசுடன் நேரடி பேச்சுக்கு தயார்.

அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து!

ட்ரம்புடனான மோதலால் புதிய கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்!!

பிரிட்டிஷ் அரசு கவலை – செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் !

அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!

SUB EDITOR March 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தேசபந்துவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது !
Next Article இந்திய-இலங்கை மீன்பிடி பிரச்சனை தொடர்பில் இந்திய மீன்வளத்துறைதலைமை அலுவலகத்தில் சந்திப்பு!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

You Might Also Like

உலகச் செய்தி

தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!

July 27, 2025
உலகச் செய்தி

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!

July 27, 2025
உலகச் செய்தி

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!

July 26, 2025
உலகச் செய்தி

செம்மணி விவகாரம் – பிரித்தானியா இலங்கை அரசுடன் நேரடி பேச்சுக்கு தயார்.

July 10, 2025
உலகச் செய்தி

அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து!

July 10, 2025
உலகச் செய்தி

ட்ரம்புடனான மோதலால் புதிய கட்சியை ஆரம்பித்த எலோன் மஸ்க்!!

July 6, 2025
உலகச் செய்தி

பிரிட்டிஷ் அரசு கவலை – செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் !

July 3, 2025
உலகச் செய்தி

அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?