By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அகதிகள் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !
Share
Notification
Latest News
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
நெடுந்தீவு
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
நெடுந்தீவு
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கிழக்கு மாகாணம் > அகதிகள் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !
கிழக்கு மாகாணம்

அகதிகள் 12 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

Last updated: 2024/12/22 at 7:20 AM
Published December 22, 2024 190 Views
Share
2 Min Read
SHARE

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டுப்பிரஜைகளில் 12 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் முயற்சியுடன் மியன்மாரிலிருந்துபடகில் பயணித்த 103 பேர், அண்மையில் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்பகுதியில் படகு திசைமாறி வந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

இவர்களை மீட்ட அப்பகுதி மீனவர்கள், அவர்களுக்கத் தேவையான உணவு, உலர்உணவுப் பொதிகளை வழங்கியதோடு, சம்பவம் தொடர்பாககடற்படையினருக்கும் அறியப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த மியன்மார் நாட்டு மக்கள் நேற்று முன்தினம் தினம்கடற்படையினரால் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டு, மருத்துவபரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

குறித்த படகில் 25 சிறார்களும், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 30 பெண்களும் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 3 படகுகளில் மியன்மாரிலிருந்து வருகைத் தந்திருந்த நிலையில், சீரற்ற காலநிலையால் 2 படகுகள் பழுதடைந்ததையடுத்து, ஒரு படகில் தங்களின்பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மியன்மார் பிரஜைகள்தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் பிற்பகல் இவர்கள்திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதுஇவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, இவர்களை விளக்கமறியலில்வைக்காமல், தடுப்பு முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.

இவற்றை ஆராய்ந்த திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிபதி அப்துல்சலாம்சாஹிர், சட்டவிரோதமான இந்த பயணத்துடன் தொடர்புடைய 12 பேரையும்விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து ஏனையநபர்களை மிரிஹான அகதிகள் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கைஎடுக்கமாறும் பணிப்புரை விடுத்தார்.

எனினும், குறித்த முகாமில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினால், திருகோணமலை, கந்தளாய், ஜமாலியா மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாகஇவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

SUB EDITOR December 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!
Next Article மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறை – ஆளுநர் !!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!
கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

You Might Also Like

கிழக்கு மாகாணம்

விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

May 18, 2025
கிழக்கு மாகாணம்

சவர அலகால் மாணவனின் கழுத்தை அ று த் த மாணவன் – திருகோணமலையில் சம்பவம்!

May 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

April 19, 2025
கிழக்கு மாகாணம்

யானையுடன் மோட்டர் சைக்களில் மோதி இளைஞன் பலி!!

April 15, 2025
கிழக்கு மாகாணம்

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது !!

April 8, 2025
கிழக்கு மாகாணம்

உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

April 1, 2025
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு சந்திவெளி படுகொலை சம்பவம் – 4 பேருக்கு மரண தண்டனை!

March 21, 2025
கிழக்கு மாகாணம்

மூதூர் – கிளிவெட்டியில் விபத்து. – 4பேர் காயம் , பொலிஸ் குவிப்பு!

February 24, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?