நெடுந்தீவு புனித யூதாததேயு ஆலய திருவிழா நேற்றையதினம் ( ஏப்ரல்03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்றையதினம்(ஏப்ரல்04) மாலை நற்கருணைத் திருவிழா திருப்பலி சிறப்பாக இடம்பெற்று , நற்கருணை பவனியும் , ஆசீரும் இடம்பெற்றது.
நாளையதினம் (ஏப்ரல்05) காலை திருவிழா திருப்பலியும் திருச்சுருப பவனி, ஆசீர்வாதம் என்பன இடம்பெறவுள்ளது.