சுற்றாடல் தின நிகழ்வை முன்னிட்டு இன்று (ஜூன் 6) வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலக அலுவலர்களும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை அலுவலர்களும் இணைந்து சுழிபுரம் கடற்கரையோரம் துப்புரவு செய்யும் பணி மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
Sign in to your account