இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2025 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர பத்திர (உயர்தர) பரீட்சை நடைபெறும்.
🔹 விண்ணப்ப காலஅளவு
பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 21 ஆம் திகதி வரை இணையத்தினூடாக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
🔹 விண்ணப்பிக்க வேண்டிய இணையத்தளங்கள்
🔺 விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படமாட்டாதுஎன திணைக்களம் தெரிவித்துள்ளது.
🔍 மேலதிக தகவலுக்கு தொடர்புகொள்ள:
📞 தொலைபேசி எண்கள்:
-
011-2784208
-
011-2784537
-
011-2785922
📧 மின்னஞ்சல்: gcealexam@gmail.com