யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநாவின்ஏற்பாட்டில் இ.மயூரநாதன் அவர்களின் ‘யாழ்ப்பாண நகர வளர்ச்சி வரலாறு (1621 – 1948)’ நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் யூன் 04 ஆம் திகதி புதன்கிழமை மாலை 3 மணியளவில்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது அனைத்து ஆர்வலர்களையும் அழைத்து நிற்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.