2025 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign in to your account