புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (ஜூலை27) இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயசீலன் துபாகரன் எனும் கணிதபாட ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (ஜூலை27) இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயசீலன் துபாகரன் எனும் கணிதபாட ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
Sign in to your account