நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (ஏப்ரல்07) ECG இயந்திரம் புலம்பெயர் உறவொன்றினால் கையளிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவைச் சேர்ந்த தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் கபிலேந்திரன் திவாகரன் குடும்பத்தினரால் ,நயினாதீவு வைத்தியசாலைபொறுப்பதிகாரியிடம் குறித்த மருத்துவ உபகரணத்தினை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.