அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் ஆத்மங்கள் சாந்தியடையவும், பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் சர்வமத வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடைபெற உள்ள வழிபாட்டு நிகழ்வுகள் வருமாறு:
-
பிரித் பாராயணம்
திகதி: டிசம்பர் 9
நேரம்: இரவு 8.00 மணி
இடம்: ஹுணுபிட்டிய கங்காராம விகாரை -
பௌத்த மத காலை ஆராதனை
திகதி: டிசம்பர் 10
நேரம்: காலை 6.30 மணி
இடம்: ஹுணுபிட்டிய கங்காராம விகாரை -
விசேட இந்து வழிபாடு
திகதி: டிசம்பர் 9
நேரம்: காலை 9.00 மணி
இடம்: பம்பலப்பிட்டி வஜிரா கோவில் (முன்னாள் ஸ்ரீ கதிரேஷன் கோவில்) -
இஸ்லாமிய மத தொழுகை
திகதி: டிசம்பர் 9
நேரம்: பிற்பகல் 3.45 மணி
இடம்: வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் -
கிறிஸ்தவ மத ஆராதனை
திகதி: டிசம்பர் 9
நேரம்: மாலை 7.00 மணி
இடம்: கொழும்பு 08, சென் பாவுலு தேவஸ்தானம் -
கத்தோலிக்க மத ஆராதனை
திகதி: டிசம்பர் 10
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: கிராண்ட்பாஸ், சென் ஜோசப் தேவாலயம்

