யாழ்ப்பாணம் – தட்டாதெரு சந்தியில் வைத்து 52 கிராம் கஞ்சாவுடன் இரண்டுஇளைஞர்கள் நேற்றையதினம் (ளப்ரல18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்துவிசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் , விசாரணைகளின் பின்னர்நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவார்கள் என தெரியவருகின்றது.