யாழ்ப்பாணம் மாநகர சபை உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சிசபைகள் உட்பட ஏனைய வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் சமர்ப்பித்தஅனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உள்ளூராட்சி தேர்தலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துவமாகவீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.