யாழ் நல்லூர் பகுதியில் இன்று (ஏப்ரல்09) அதிகாலை குடைசாய்ந்துவிபத்துக்குள்ளானது மணல் ஏற்றிவந்த டிப்பர்.
சோதனைக்காக பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல் வேகமாகசென்றதல் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு யாழ்ப்பாணம்நல்லூரடியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.