சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதகல் மேற்கு மகளீர் அபிவிருத்தி சங்கத்தினரால் 3 மில்லியன் வேலைத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள காளான் செய்கை நேற்றைய தினம் (மே 10) அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வழிகாட்டுதலுடன் மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.