புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ர மகா வித்தியாலத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சுவிஸில் உள்ள இராசு கோபு என்பவரால் அவரது பெற்றோர்களான இராமநாதி இராசு – சிந்தாமணி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 லட்சம் ரூபா பெறுமதியான போட்டோக் கொப்பி இயந்திரமே பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.