தீவகச் செய்தி கசூரினா கடற்கரையில் நாளை சிரமதானப் பணி முன்னெடுப்பு! Last updated: 2023/06/04 at 6:07 PM Published June 4, 2023 1.1k Views Share 0 Min Read தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கசூரினா கடற்கரை சிரமதானம் செய்யும் நிகழ்வு நாளை(ஜூன் 5) திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை இடம்பெறவுள்ளது. Anarkali June 4, 2023 Share this Article Facebook Twitter Whatsapp Whatsapp Email Previous Article ஹெரோய்ன் நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயது சிறுவன் கைது! Next Article தூய அந்தோனியாரின் ஆசிவேண்டி திருச்சுரூப பவனி!