நெடுந்தீவு நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் தூய ஆசீர்வாதப்பர் திருவிழா திருப்பலி! Last updated: 2024/01/07 at 7:26 PM Published January 7, 2024 693 Views Share 0 Min Read நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (ஜனவரி 7) காலை 06:00 மணிக்கு தூய ஆசீர்வாதப்பர் திருவிழா திருப்பலி இடம்பெற்றதுடன் கடற்தொழில் விருத்திக்கான கடல் ஆசீர்வாதமும் ஆசீர்வாதப்பர் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. Anarkali January 7, 2024 Share this Article Facebook Twitter Whatsapp Whatsapp Email Previous Article சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு! Next Article சத்தியலீலாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன்!- டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!