மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நேற்று(ஜூன் 19) மண்டைதீவைச் சேர்ந்த சிறார்களுக்கான
உறுதிபூசுதல் திருச்சடங்கு யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.
மண்டைதீவு சிறார்களுக்கு உறுதிபூசுதல் திருச்சடங்கு!

Sign in to your account