நேற்று மட்டும் 878 கொரோனா நோயாளர்கள் இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்டார்கள்
நேற்று மேலும் 528 பேருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மொத்தமாக 878 பேருக்கு Corona…
சுட்டுக்கொல்லப்பட்ட 9 கைதிகளுக்கு கொரோனா இருந்தது உறுதி
மஹர சிறைக்கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 11 கைதிகளில் 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி…
இலங்கையில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
350 பேர் கொரோனாவைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்…
புரெவி சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்காக 110 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது
தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள புரெவி சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்காக 110 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக…
அம்பாறை கடற்கரையில் வெளிவரும் சடலங்கள்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜனாஷா மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஷாக்கள் கடலரிப்பால்…
புரெவி சூறாவளி இன்று இரவு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புரெவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு…
297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற மேலும் 297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய…
திருகோணமலைக்கு அண்மையில் புரெவி சூறாவளி வலுப்பெற்றுள்ளது
புரெவி சூறாவளியானது திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 240 கிலோமீற்றர் தூரத்தில் இன்று புதன்கிழமை வலுவடைந்துள்ளது. இதன்…