கொலை வழக்கில் இருந்து முற்றாக விலகுகின்றாா் பிள்ளையான்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது என…
150 மி.மீ மழை வீழ்ச்சி எதிா்பாா்க்கப்படுகின்றது
வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்…
அமைச்சா் வாசுதேவா நாணயக்காராக்கு கொரோனா!
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நாடாளுமன்ற படைக்கல சேவிதர்…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து உரையாடினாா் டக்ளஸ் தேவானாந்தா அவா்கள்
இலங்ககை - இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய…
கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்
நேற்றைய தினம் (ஜனவரி 05) முதல் இன்று (ஜனவரி 06) காலை வரையான 24 மணி…
முகக்கசவம் அணியதோா் மீது கொழும்பில் கட்டாய பீ.சீ.ஆா் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முகக்கவசம் அணியாது நடமாடிய 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி…
அத்துரலியே ரத்ன தேரர் நாடளுமன்ற உறுப்பினா் பதிவியைினைப் பெற்றாா்.
எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சபாநாயகர்…
அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி கவனயீா்ப்பு போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று (ஜனவாி 05) யாழில் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று…
கொரோனா தொற்றாளா்கள் 45,000 ஐ தாண்டியது
இலங்கையில் இன்று (ஜனவாி 4) மட்டும் 467 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில்…